Sunday, July 27, 2008

கள்ளி

என் இதயத்தைத் திருடிவிட்டு
என்னை மறந்த அந்தக் கள்ளியை
நினைத்து நினைத்து என் வேதனையைக்
கள்ளிச் செடியில் கவிதையாக எழுதினேன்கள்ளியும்
கண்ணீர் விட்டது என்னுடன் சேர்ந்து

No comments: